இந்த ஓவியத்துக்கும் ‘த ரெவனன்ட்’ படத்துக்கும் தொடர்பு உண்டு!
இன்று ஆஸ்கர் நாள். இந்தியா The Revenant படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு நூதனமான சமூகம். தன்னால் செய்ய முடியாததை மேற்கத்திய நாடுகள் செய்யும்போது மட்டும் சொரிந்துகொண்டு
இன்று ஆஸ்கர் நாள். இந்தியா The Revenant படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு நூதனமான சமூகம். தன்னால் செய்ய முடியாததை மேற்கத்திய நாடுகள் செய்யும்போது மட்டும் சொரிந்துகொண்டு
“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். தமிழக அரசியலின் அவலநிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும். கொள்கை என்பது அறவே
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டின் சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘A Girl in the River:The prize of Forgiveness’ பெற்றுள்ளது. ஷர்மீன் அபைட் எனும் பெண்
லியோனார்டோ டிகேப்ரியோ The Revenant படத்திற்குப் பிறகுதான் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், உலக வெப்பமயமாதலையும் குறித்து பேசுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘Leonardo DiCaprio Foundation’ எனும் அமைப்பை
சில திரைப்படங்களை பார்த்து முடித்தவுடன் அவை தரும் பிரமிப்பில் மனம் தன்னிச்சையாக சில வார்த்தைகளை உருவாக்கும். அந்த அனுபவத்தை சொல்லில் மொழிபெயர்க்க முயலும். அவ்வாறாக The Revenant
ஹாலிவுட்டின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான பிரிவில் முதல்முறையாக விருதைத் தட்டிச் சென்றிருக்கிறார் லியானர்டோ டிகாப்ரியோ. உலகப்புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ படத்தின்
அதிநேர்த்தியான தயாரிப்பு மற்றும் விநியோக உத்திகளோடு வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடி நாட்டிக் கோலோச்சும் ரேடான் மீடியா வொர்க் நிறுவனம், இப்போது ‘ரேடான் குறும்பட விழா’ மூலம் குறும்படத்
விளையாட்டுக்கும், இசைக்கும் சம்பந்தம் இருக்குமா? என யோசித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, ஏ.ஆர்.ரஹ்மானுடைய சகோதரியின் மகன் ஏ.எச்.காஸிப் இசையமைப்பில் உருவாகி வெளிவந்துள்ள ‘கோல் போடு’ என்ற பாடல் இசைக்கும், விளையாட்டுக்கும் உள்ள
“எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்களான ‘த ரெவனன்ட்’, ‘மேட் மேக்ஸ்’ ஆகியவற்றுக்கு மிகச் சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன” என்று நடிகர் கமல்ஹாசன் தனது