‘போக்கிரி ராஜா’ விமர்சனம்
“இதெல்லாம் சின்னப் பிரச்சனைகள்” என்று எவற்றையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோமோ, அவை மிகப் பெரிய பிரச்சனைகளாக விஸ்வரூபம் எடுத்தால் என்ன ஆகும் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம்
“இதெல்லாம் சின்னப் பிரச்சனைகள்” என்று எவற்றையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோமோ, அவை மிகப் பெரிய பிரச்சனைகளாக விஸ்வரூபம் எடுத்தால் என்ன ஆகும் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம்
தலைவாசல் விஜய் – ரேகா தம்பதியருக்கு இரட்டை வாரிசுகள். இந்த வாரிசுகளில் அண்ணன் ஒரு ஸ்ரீகாந்த். தம்பி இன்னொரு ஸ்ரீகாந்த். இதில் தம்பி ஸ்ரீகாந்த்துக்கும், ராய் லட்சுமிக்கும்
ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் பெயிலில் வெளிவந்த
சில தினங்களுக்கு முன் வேலூரில் முருகனைப் போய் பார்த்தேன். அண்ணன் ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார் வரச் சொல்லி. நான் போயிருந்த நாளில் சிறையில் கொஞ்சம் கெடுபிடி.
கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளை எழுத அதிக நேரம் ஒதுக்கியிருந்தார் கவிஞர் வைரமுத்து. இந்த ஆண்டு அதற்கான நேரத்தைக் குறைத்துக்கொண்டு, அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிடுகிறார்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துவிட்டது என்றும், அக்கட்சிக்கு 59 தொகுதிகள் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாயின. இச்செய்தியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறுத்துள்ளார். விழுப்புரம்
தந்தி தொலைக்காட்சியின் நேரலை விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் “ஏய்… லூசு” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அருணனைப் பார்த்து திட்ட, பதிலுக்கு அவர் ‘போடா… நீதான்
தந்தி டிவியில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு – வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம்