தி.மு.க. பேச்சாளர் நடிகர் குமரிமுத்து இயற்கை எய்தினார்
தனது முத்திரை சிரிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் பிரபலமான நடிகர் குமரிமுத்து இயற்கை எய்தினார். அவருக்கு வயது 78. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குமரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
தனது முத்திரை சிரிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் பிரபலமான நடிகர் குமரிமுத்து இயற்கை எய்தினார். அவருக்கு வயது 78. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குமரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
2013 ஆகஸ்ட். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம் கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறினார் தி.மு.க. எம்.எல்.ஏ.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமை மாலை சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், ‘‘நாடாளுமன்ற
இயல்பான திரைக்கதையில் எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு திறமையால் ‘காக்கா முட்டை’ எனும் திரைக்காவியத்தை அமைத்து அதன் மூலம் அனைத்து தமிழ் சினிமா
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், புதிய அரசியல் கட்சி தொடங்கி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். விருதுநகர் மாவட்டம்,
பாஜகவிற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் நில அபகரிப்புச் சட்டம், தண்ணீர் தனியார்மயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ராணுவ ஆயுததளவாடங்களின் அந்நிய முதலீடு போன்ற
“தேர்தல் களம் குழப்பமாக இருக்கிறது. எப்படி முடிவெடுக்கப் போகிறீர்கள்?” என்று காமன்மேன் ஒருத்தரிடம் கேட்டபோது, அவர் தேர்ந்தெடுப்பதற்கான சூத்திரத்தை எளிமையாக விளக்கினார். “போனமுறை எங்கள் பகுதியில் ஓட்டுக்கு
தேசமென்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்ற கேள்வி நமது பள்ளிக்கல்வியில் இடம் பெறுவதில்லை. ஆனால் உலகில் உள்ள தேசங்கள், அதன் கொடிகள், அவற்றின் நாணயங்கள், தலைநகரங்கள்,
‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’ என தரமான படங்களில் நடித்த அருள்நிதி, ‘ஈரம்’, ‘வல்லினம்’ என தரமான படங்களை இயக்கிய அறிவழகன் – இந்த இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘ஆறாது சினம்’. போலீஸ்
அமெரிக்காவின் ‘வாட்டர்கேட்’ ஊழல், இந்தியாவின் ‘போபர்ஸ்’ ஊழல், ‘2ஜி’ ஊழல், ஈழத்தின் இறுதிப்போரில் நடந்த படுபாதக போர்க்குற்றங்கள் போன்ற எண்ணற்ற அயோக்கியத்தனங்களை புலனாய்வு செய்து, வெளியுலகுக்கு வெளிச்சம்