தமிழர்கள் எதிர்ப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் கொழும்பு இசை நிகழ்ச்சி ரத்து!
வருகிற 23ஆம் தேதி 14 இசைக் கலைஞர்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டிருந்தார். தமிழ் அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு
வருகிற 23ஆம் தேதி 14 இசைக் கலைஞர்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டிருந்தார். தமிழ் அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு
கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் ‘குகன்’ என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற ‘வண்ணத்துப்பூச்சி’ படத்தை இயக்கியவர்.
புதிதாக நான் எழுதயிருக்கும் இரண்டு திரைப்பட உரையாடல் நிமித்தமாய் நேற்று ஒரு இளம் இயக்குநரை சந்திக்க நேர்ந்தது. கதை விவாதத்திற்கு பின்னே எனது கவிதை நூலை லேசாக
’குற்றப்பரம்பரை’ படத்தை பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சாராத, நியாயவாதிகள் யாராவது எடுக்க வேண்டும். ஜாதியப் பெருமிதம் தொனிக்க அந்தப் படம் வெளியானால் அது நிச்சயம் ஜாதி வெறிப்படமே! விரல்
காவல் நிலையங்களிலும், சமூக பஞ்சாயத்துக்களிலும் சில குறிப்பிட்ட சமூகத்தினர், அன்றாடம் கைவிரல் ரேகையைப் பதிய வேண்டும் என்ற ஒரு மனித விரோத சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் அமலில்
பனாமா என்றதும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் நினைவுக்கு வரும். முதலாளிகளுக்கு பனாமா என்றதும் பணமா என்றே பொருள் தரும். பனாமா கால்வாயின்
இந்திய சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை ஷீனா சோஹன். தனுஷின் தீவிர ரசிகையான இவர் ஓர் அனுபவம் மிகுந்த நாடக கலைஞர். “நான் அனுபம் கேர் பள்ளியில்
குற்றப்பரம்பரை என்று ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்த கொடுமையைப் பற்றி பாரதிராஜா படம் எடுக்கிறார். அது அவரது சமூகக் கடமை என்றுகூட சொல்லுவேன். தவறு இல்லை.
சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தியிலும் தெலுங்கிலும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் தமிழ் மறுஆக்கம் தான் பிரபல நடிகை ஜெயப்ரதாவின் மகன் நாயகனாக அறிமுகமாகியுள்ள இந்த ‘உயிரே உயிரே’. நாயகன் சித்து