இறுதி எச்சரிக்கை விடுத்த பாலாவுக்கு பாரதிராஜாவின் கதாசிரியர் பதிலடி!

“என்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ள இயக்குனர் பாலா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்று பாரதிராஜா இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்

ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது: குடியரசு தலைவர் வழங்கினார்!

2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதற்கட்டமாக 56 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56

வெள்ளத்தில் மட்டும் அல்ல, வெயிலிலும் மக்களை சாகடிக்கும் ஜெயலலிதா!

சில வாரங்களுக்குமுன் பெருவெள்ளம் பாதித்தபோது அதை தடுக்க முறையான முன்னேற்பாடுகளோ, தேவையான உடனடி நிவாரணப் பணிகளோ செய்யாமல் மக்களை சாகடித்த ஜெயலலிதா, தற்போது பிரசார பொதுக்கூட்டம் என்ற

விஜயகாந்த்தின் குழறல் பேச்சை கிண்டல் செய்வது நாகரிகமா?

ஓர் அரசியல் தலைவரின் அல்லது ஒரு கட்சி சார்ந்த பிரமுகர்களின் செயற்பாடுகளை அந்த நோக்கில் விமர்சிப்பது என்பது வேறு; அவர்களின் அங்கஹீனங்களை, உடற்கோளாறுகளை, ஆரோக்கியப் பிரச்சினைகளை, வயதாவதால்

விஜய் நடிக்கும் ‘தளபதி 60’ படப்பிடிப்பு தொடங்கியது!

‘எங்கள் வீட்டு பிள்ளை’, ‘உழைப்பாளி’, ‘நம்மவர்’, ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி

“நான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரி”: விஜயகாந்த் பேச்சு – வீடியோ

சென்னையை அடுத்த மாமண்டூரில் தேமுதிக –  மக்கள் நலக் கூட்டணி – தமாகா தேர்தல் சிறப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்,

“இலவசம்” இல்லாத திமுக தேர்தல் அறிக்கை!

நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சியின் 72 பக்க தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். “ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கெல்லாம்

பாலாவின் டென்ஷனை கூட்டிய ரத்னகுமாரின் ‘குமுதம்’ பேட்டி – முழுமையாக!

“குற்றப்பரம்பரை’ படத்தை இயக்கும் பாரதிராஜாவும், அதன் கதாசிரியர் ரத்னகுமாரும் இதற்குமேல் என்னைப் பற்றி ஒரு வார்த்தை பேசினால்… அது அவர்களுக்கு நல்லது அல்ல. இது என் இறுதி

“இனி ஒரு வார்த்தை பேசினால்…” – பாரதிராஜாவுக்கு பாலா இறுதி எச்சரிக்கை!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்!

கடந்த பதினைந்து நாட்களாக ”ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிட விடாமல்

பிரபுதேவா திறந்து வைத்த மைக்கேல் ஜாக்சன் பளிங்குச்சிலை!

பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி, அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன், நடனத் திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன், மண்ணைவிட்டு மறைந்தாலும், உலக