திணைகள் தொலைத்து இன்று வெய்யில் வாங்கியது யார்?

ஞாயிறு போற்றிய இளங்கோவின் பேரப்பிள்ளைகளை வெய்யில் வெளியே செல்லாதீர்கள் அக்கறையோடு ஆணையிடுகிறார் ஆட்சியர் வேலைத்தலம் செல்லாமல் பிள்ளைகளின் சோற்றுத் தட்டுகளில் எதை இடுவதென சொல்லவில்லை எம் பூட்டன்

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் சுட்டெரிக்கும் பயங்கர வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர் யுக கல்லூரி காதல் கதை ‘இணைய தலைமுறை’

மாறன் கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் படத்திற்கு ‘இணைய தலைமுறை’ என்று பெயரிட்டுள்ளார்கள். நாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் ‘டூரிங்

காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த திகில் படம் ‘விதி மதி உல்டா’!

சமீபத்தில் வெளியான ‘டார்லிங்-2’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்து கவனம் ஈர்த்தவர் ரமீஸ் ராஜா. இவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘விதி மதி உல்டா’.

சினிமா பின்னணியில் உருவாகுகிறது ‘நான் அவளை சந்தித்தபோது’

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘நான் அவளை சந்தித்தபோது’ இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன்

தெறி – விமர்சனம்

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…” – ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான். கேரளாவில் ‘ஜோசப்

பார்வையற்ற மாற்றுத் திறனாளி எழுதிய ‘மானசி’ பாடல்கள் வெளியீடு!

ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி எழுதி சாதனை படைத்துள்ளார். அவர் – திண்டுக்கல் சாமிநாதன். படம் – ‘மானசி’.

தோல்வியின் விளிம்பில் சேரன்: “தேம்பி அழுது வெம்பி வேதனையுடன் சாவோம்!”

பிரபல திரைப்பட இயக்குனர் சேரன் தனது ‘சிடுஎச்’  திட்டம் தோல்வியடைந்த வேதனையில், இது குறித்து  தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ:- ”நண்பர்களும் உறவினர்களும்

பாரதிராஜா – பாலா மோதலுக்கு பின்னால் ஒளிந்திருப்பது இதுதான்!

‘குற்றப்பரம்பரை’ படத்தை மையமாக வைத்து இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையிலான மோதல் முடிந்தபாடில்லை. பாரதிராஜா, அவர் இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் ஆகியோர் ஒரு