தேர்தல் ஆணையம் “சீன்” போடுவது தொடர்கிறது!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருக்கின்றன. இது தொடர்பாக பல நூறு புகார்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்,

உங்களுக்கே இது காமெடியா தெரியுதா, இல்லையா?

எல்லாம் ஓகே. ஆனா, தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு கூட பேராத காங்கிரஸ்காரன், கூட்டணியால திமுககாரன் ஓட்டையெல்லாம் லபக்கிட்டு 41 தொகுதியில் கை சின்னம் வாங்கிய 26 லட்சம்

சீமானின் சொல் – ஈழத்தமிழரை கடும் உளைச்சலுக்கு உள்ளாக்கும் சொல்!

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களிடம்கூட இருந்திருக்கிறது. அவர் மட்டுமாவது வெற்றிபெற்று விடுவார்

இவர்களின் தோல்வி இவர்களுக்கான வீழ்ச்சி அல்ல!

நானும் பார்க்கத்தான் செய்கிறேன். மக்கள் நலக் கூட்டணி தோல்வியையும் வைகோவையும் எள்ளி பல பதிவுகள் கண்ணில் படுகின்றன. இவர்களின் தோல்வி இவர்களுக்கான வீழ்ச்சி அல்ல. இன்னும் சில

ஒத்த கருத்துடைய அதிமுக, திமுக அதிகாரத்தை நிரப்புகின்றன!

முல்லைப்பெரியாறு, கூடன்குளம், கெயில் திட்டம், எழுவர் விடுதலை, தமிழ்வழிக்கல்வி, தனியார்மய மின்சாரம், தனியார்மய மருத்துவம், நியூட்ரினோ திட்டம், மீனவர் மீதான ஒடுக்குமுறை, மீத்தேன் – ஷேல் கேஸ்

“எமது பயணம் தொய்வின்றி தொடரும்”: திருமாவளவன் அறிக்கை!

“எமது நோக்கம் உன்னதமானது. எமது பயணம் தொய்வின்றி தொடரும்” என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக

“நாங்க அம்போவா? நீங்க அம்போவா?”

திண்டுக்கல்லில் இருக்கிறேன். ஒரு நண்பர் நக்கலாக சொன்னார்: “திண்டுக்கல்லும் உங்களுக்கு அம்போவா தோழர்…” இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கு அவருக்கு பாலபாரதிதான் உதவியிருந்தார். கேட்டேன்:

“மக்களின் தரத்திற்கு தக்கபடியே தான் அரசும் அமையும்!”

200 ரூபாய் பணத்திற்கும், ஒரே ஒரு பிரியணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்…?

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார் ஜெயலலிதா!

இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட 232 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும்,

தமிழக தேர்தல் வாக்குப்பதிவு – 74.26 சதவீதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகள் நீங்கலாக 232 தொகுதிகளில் திங்களன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், திங்கள் இரவு, 232 தொகுதிகளிலும்