குடும்பத்துடன் ‘தர்மதுரை’ பார்த்தார் ராமதாஸ் – படங்கள்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படம் வருகிற 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர்

பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன் வெளியிட்ட ‘எய்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி, ‘மெட்ராஸ்’ படத்தில் கவனம் ஈர்த்து, ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த கலையரசன், ஹீரோவாக நடிக்கும் படம் ‘எய்தவன்’ கலையரசன் முழுக்க முழுக்க அடி-தடி

தயாரிப்பாளராகும் இன்னொரு இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரைத் தொடர்ந்து ‘ரௌத்திரம்’, ‘களம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி திரைப்பட தயாரிப்பாளர் ஆகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன்

பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கும் ‘வளையல்’ படத்தின் கதை!

கேட்கும் திறன் படைத்த, ஆனால் வாய் பேச இயலாதவள் கதையின் நாயகி. அவள் மீது கதாநாயகன் காதல் வயப்படும் போதெல்லாம், தான் வாய் பேச இயலாதவள் என்ற

“தொழிலில் சரியாக இருப்பவர் நயன்தாரா”: ஜீவா பாராட்டு!

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில்,  ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான  ‘திருநாள்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான

‘ஜோக்கர்’ படத்துக்கு சிறந்த படைப்புக்கான விருது!

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி, வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், ‘எவிடன்ஸ்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சமூக மாற்றத்திற்கான சிறந்த

விஜய் படத்தின் தலைப்பு ‘எங்க வீட்டு பிள்ளை’யா?: படக்குழு விளக்கம்!

‘எங்கள் வீட்டு பிள்ளை’, ‘உழைப்பாளி’, ‘நம்மவர்’, ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள  பிரபல நிறுவனம் விஜயா புரொடக்க்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில்

பிரமாண்டமான ‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுகிறது புதிய நிறுவனம்!

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’  வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக

பிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி,

“நா.முத்துக்குமார் மரணம் நியாயமில்லை”: கமல்ஹாசன் கோபமும், வருத்தமும்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன்,

“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.