அரவிந்த்சாமி – திரிஷா இணையும் புதிய படம் ‘சதுரங்க வேட்டை – 2’
2014-ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. நம்மை சுற்றி
2014-ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. நம்மை சுற்றி
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக ‘விசாரணை’ தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்,
காவல்துறையின் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களையும், கொடூரமான காட்டுமிராண்டித்தனங்களையும் தோலுரித்துக் காட்டிய ‘விசாரணை’ திரைப்படம், வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
வெற்றிமாறன் இயக்கி கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த “விசாரணை” திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டு பட விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தா பஞ்சாப், திதி, சாய்ராட் போன்ற
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஆண்டவன் கட்டளை’. இப்படத்தை ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ நாயகி
பிரகாஷ்ராஜுடன் ‘டோனி’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் ‘வெற்றிச்செல்வன்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ‘கபாலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ்
பிரபுசாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘தொடரி’. “இதில் தனுஷூக்கு மெயின் வில்லனாக நான் நடித்திருக்கிறேன்” என்கிறார் ஹரிஷ் உத்தமன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இன்று உயிருடன் இருந்து, நடிகர்களாகவும் இருந்திருந்தால், பேய்களாகவோ, பேயோட்டிகளாகவோ தான் நடித்துக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு இன்றைய தமிழ் சினிமாவில் பேய்களின் ஆதிக்கம் தலைவிரித்து
நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ‘எஸ்-3’ எனப்படும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக
மிக யதார்த்தமான படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படும் இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ திரைப்படம், 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த 5ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக