விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ 23ஆம் தேதி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் தற்போது கவனத்தை ஈர்க்கும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் எம்.மணிகண்டன். இவர் இயக்கிய ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய இரு படங்களுமே வரவேற்பையும், பாராட்டையும்

கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடல்: பிரகாஷ்ராஜின் ‘சில சமயங்களில்’ தேர்வு!

இயக்குனர்கள் விஜய், பிரபுதேவா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சில சமயங்களில்’. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஸ்ரேயா ரெட்டி,

தப்படிக்கும் கலைஞன் – ஒப்பாரி வைக்கும் பெண் காதல் கதை ‘தப்பாட்டம்’!

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் தயாரிக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படம் இவரது தயாரிப்பு நிறுவனமான சாகியா செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். முஜிபூர் இப்படத்தை இயக்குகிறார். இவர்

கி.பி.1700ல் நடந்த உண்மைக்கதை ‘இளமி’: நாயகன் ‘சாட்டை’ யுவன்!

கி.பி.1700-ம் ஆண்டு வாக்கில் நடந்த உண்மைக் கதையை மையக்கொண்டு ‘இளமி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம்

“திரைக்கதை”யை நேர்த்தியாக எழுத காவல்துறைக்கு சில யோசனைகள்!

ஆரூர்தாஸ் தெரியுமா? பழைய வசனகர்த்தா. பிரபலமானவர். திரைக்கதாசிரியர்தான். ஆனால் நம்மூரில்தான் திரைக்கதை என்ற டைட்டிலுக்கு கீழ் இயக்குநர் பெயர் வரவில்லையெனில் அந்த இயக்குநர் கற்பிழந்தவர் என கருதிவிடும்

கையால் மின்பெட்டியை உடைத்து பற்களால் மின்வயரை கடித்து உயிர்விட்டாராம் ராம்குமார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள்

ராம்குமார் மர்மச்சாவு: ‘இருமுகன்’ விக்ரம் டெக்னிக்கை போலீஸ் பயன்படுத்தியதா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியை கடித்து அவர் தற்கொலை

“சுவாதியை கொன்றவன் முத்தூர் மணி”: போலீசை தெறிக்கவிடும் தமிழச்சியின் லேட்டஸ்ட்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர்,

“எனக்கும் சுவாதி கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது” – புதிய தலைமுறைக்கு ராம்குமார் கடிதம்

சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். மின்கம்பியை கடித்து மின்சாரத்தை உடலுக்குள் பாய்ச்சி ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக

“மின்கம்பியை கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா?”: கூகுள் பதில்! 

VIJAYASANKAR RAMACHANDRAN: மின்கம்பியைக் கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா என்று googleஇல் தேடிப் பார்த்தேன். நான் பார்த்தவரை மூன்று சம்பவங்கள் தான் இருக்கின்றன. இதில் இறப்பு எண்ணிக்கை மூன்று.

“மன்னிச்சிருடா தம்பி ராம்குமார்… இந்த நாட்டில் வாழவே பயமா இருக்கு…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பும் ஏராளமான பதிவுகள் சமூக