அவள் – விமர்சனம்
வீட்டை விட்டுப் போ என ஒரு குடும்பத்தை விரட்டும் பேயின் கதையும் அதற்கான பின்புலமுமே ‘அவள்’. இமாச்சலப் பிரதேசத்தில் இளம் தம்பதியினர் சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் காதலும் ஊடலுமாக
வீட்டை விட்டுப் போ என ஒரு குடும்பத்தை விரட்டும் பேயின் கதையும் அதற்கான பின்புலமுமே ‘அவள்’. இமாச்சலப் பிரதேசத்தில் இளம் தம்பதியினர் சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் காதலும் ஊடலுமாக
தந்தையைக் கொன்றவனை பழிவாங்கும் மகன் கதைக்குள், மருத்துவ துறைக்குள் நடக்கும் அநியாயங்களைக் கூறியிருக்கும் கதையே ‘மெர்சல்’ முதல் காட்சியிலேயே சென்னையில் மருத்துவத்துறையைச் சார்ந்த சிலர் கடத்தப்படுகிறார்கள். 5
நாயகன் வைபவ் தன் தங்கை இந்துஜாவுடன் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இழந்த இவர், தங்கை மீது அதிக பாசத்துடன் இருந்து வருகிறார். மேலும் மேயாத மான்
சென்னையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார், கோயம்புத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, தன்னுடைய மாமாவின் பிள்ளைகளான ஒரு மகனையும், 2 பெண்களையும் வளர்த்து வருகிறார். இதில்
ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் கிரைம் த்ரில்லர் ‘ஸ்பைடர்’. கொடூரமாய் கொலை செய்யும் குற்றவாளிகளை புலனாய்வு செய்து
எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய்
மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்
ராணுவ அதிகாரியாக இருக்கும் நாசரிடம் ஒரு கமாண்டோ படை இருக்கிறது. இது அனுஹாசன் தலைமையில் இயங்கி வருகிறது. அனு ஹாசன் ஒரு ஆணுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார்.
நாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே