அண்ணாதுரை – விமர்சனம்
வித்தியாசமான கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கவனமாகத் தேர்வு செய்து நடித்து, படிப்படியாக உயர்ந்து, தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய் ஆண்டனி, முதன்முதலாக இரு
வித்தியாசமான கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கவனமாகத் தேர்வு செய்து நடித்து, படிப்படியாக உயர்ந்து, தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய் ஆண்டனி, முதன்முதலாக இரு
ஃபேஸ்புக்கில் பெண்களுக்கு வலை வீசி தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒருவனும், ரகசியங்களை ஒட்டுகேட்பதையே முழு நேரப் பணியாக செய்யும் போலீஸும் மோதினால் அதுவே ‘திருட்டுப்பயலே 2’. உளவுத்துறையில்
நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பது யதார்த்த சினிமா. இதற்கு மாறாக, ரசிப்புக்குரிய இன்னொரு வகை சினிமா இருக்கிறது. அது சுவாரஸ்யமான அதீத கற்பனைகள் நிறைந்த ஃபேண்டஸி சினிமா.
தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை
டுபாக்கூர் தொழில் முனைவோரின் ஏமாற்று வேலைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனராக அறிமுகமான வினோத், ஒரு போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட
கல்லூரி மாணவியான நாயகி ஆனந்தியை காமெடியன் யோகி பாபு ரொம்ப நாளாக பின் தொடர்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பதாகக் கூறும் யோகி பாபு, ஆனந்தியை சைட் அடிக்க
நாம் அவ்வப்போது தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்துப் பதறிய, பரிதவித்த மிக முக்கிய பிரச்சனை ஒன்று தான் நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் ‘அறம்’ திரைப்படமாக உருப்பெற்றிருக்கிறது…
கொலை, கொள்ளை என குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலிடமிருந்து சகோதரியையும், நண்பனையும் காப்பாற்றும் நண்பனின் கதையே ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்
திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும்
விஜகுமாரின் மகனான நாயகன் ரிஷி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பாகும் விஜய் குமார் வெளியூரில் இருக்கும்
நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அறியேன் – ஆனால் எனக்கொரு பழக்கம் இருக்கிறது. நான் பார்க்கிற ஒரு சினிமா பிடித்திருக்கிறது என்றால், எல்லோரும் அதைப் பார்க்க வேண்டும்