”ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்”: அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `ஸ்டெர்லைட் ஆலைக்கு











