ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம ஆதரவு: கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27-ல் இடைத்தேர்தல்; மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு, தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

திரிபுராவில் பிப்.16, நாகாலாந்து, மேகாலயாவில் பிப்.27-ல் சட்டப்பேரவை தேர்தல்

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி மேகாலயா மற்றும்

“தன்பாலின உறவாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும்!”: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

தன்பாலின உறவாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழான பாஞ்சஜன்யாவிற்கு அவர் அளித்த பேட்டியில்

“ஆளுநரே வெளியேறு” என திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம்: ஆளுநர் ர.நா.ரவி வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 9) காலை 10

சிவகுமார் வழங்கும்  ‘திருக்குறள் 100’: தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர் சிவகுமார் வழங்கும்  ‘ திருக்குறள் 100’  திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார்

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு எதிர்வினையாக ட்ரெண்டாகும் ‘தமிழ்நாடு’ ஹேஷ்டேக்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ”தமிழ்நாடு’ என்பதைவிட ’தமிழகம்’ என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்று பேசியது சர்ச்சையான நிலையில், சமூக வலைதளங்களில் #TamilNadu என்ற ஹேஷ்டேக் மூலம்

2023ஆம் ஆண்டு 10 மாநில சட்டப்பேரவை தேர்தல்: கட்சிகளுக்கு பெரும் சவால்!

புதிதாக பிறந்துள்ள 2023ஆம் ஆண்டு, அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது. காரணம் புதிய வருடத்தில் வரவிருக்கும் 10 மாநில சட்டப் பேரவை தேர்தல், 2024 மக்களவைத்

வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழவெண்மணி கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1968-ம் ஆண்டு

“வீரியம் குறையாத பெரியாரியம்; ஆரிய ஆதிக்கத்தை சாய்த்தே தீரும்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. பெரியர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ”49

மு.ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

2022ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு, ‘காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலை மதுரை