வெற்றிமாறன் கருத்துக்கு கருணாஸ் ஆதரவு: “ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்துமதம்?”  

நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60-வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள், “கலையை இன்று நாம்

 சிறந்த நடிகருக்கான விருது: சூர்யாவுக்கு வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லியில் இன்று 68-வது ஒன்றிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, அஜய் தேவ்கன் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதை குடியரசுத்

தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயம் ஆனது நஞ்சராயன் குளம்

தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது. ”திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும்” என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

இந்திய ஒற்றுமை நடை பயணம்: குமரியில் இருந்து தொடங்கினார் ராகுல் காந்தி

இந்திய மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் ‘இந்திய ஒற்றுமை நடை பயணம்’

பிரிட்டன்: ரிஷி சுனக்கை வீழ்த்தி புதிய பிரதமர் ஆனார் லிஸ் டிரஸ்

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்திய லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த

தமிழ் திரைத் துறையினருக்கு தமிழக அரசு விருதுகள்: அமைச்சர்கள் வழங்கினர்

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த விருதுகள் வழங்கப்பட்டதால் திரைத்துறையினர் உற்சாகத்தில் உள்ளனர். 

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் கொலை: பாலியல் தரகர் கைது

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 68). கட்டுமானத் தொழில் செய்து வந்தவர். சினிமாவுக்கு பைனான்சும் செய்து வந்தார். நடிகர் ராம்கி

”தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற மோடியின் கனவு ஒரு காலமும் நிறைவேறாது!” – வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி

”ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அறியாமையை வெளிப்படுத்துவதை விட பேசாமல் இருப்பது நல்லது”: பழ.நெடுமாறன் அறிக்கை

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:- “திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில்

விஜய் சேதுபதியின் சகோதரியின் ‘இறைவி விற்பனையகம்’ ஐந்தாம் ஆண்டு விழா

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ”ஆணையத்தின் இறுதி அறிக்கை, அரசின் நடவடிக்கை அறிக்கையுடன் பேரவையில் வைக்கப்படும்!” – அமைச்சர் எஸ்.ரகுபதி

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி