மதுரை நிருபர்கள் வெளுத்த வெளுப்பில் பாதியில் எழுந்து சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்!

திருப்பரங்குன்றம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவற்காக வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு

11 மாடி கட்டிடம் மூன்றே நொடிகளில் தகர்ந்து தரைமட்டம் ஆனது – வீடியோ

சென்னை போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வந்தது. இதில், ‘பிளாக் பி’ என்ற

மௌலிவாக்கம் கட்டிடம் இடிப்பு: போக்குவரத்து மாற்றம், மின் தடை, பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வந்தது. இதில், ‘பிளாக் பி’ என்ற

சென்னை மௌலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடம் இன்று இடிப்பு!

சென்னை போரூர் – குன்றத்தூர் சாலையில் உள்ள மவுலிவாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டுவந்த 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம், கட்டுமானப் பணிகள் முடிவடையும் தறுவாயில் இருந்த நிலையில், கடந்த

பா.ஜ.க. அரசின் போலீஸ் அராஜகம்: போலி என்கவுன்டரில் 8 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை!

போபால் என்கவுன்டர் படுகொலை போலி என்பதற்கான நிரூபணங்கள் வெளியாகியுள்ளன. காலையில் இந்தச் செய்தி கேள்விப்பட்டபோதே நாம் மனதிற்குள் உணர்ந்ததுதான். எனினும் முழு ஆதாரங்களும் இல்லாமல் எதையும் சொல்ல

ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பார்களா?

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்தநாள்: கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்தநாள். மொழிவாரி மாநிலம் அமைந்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு 60 வயது பூர்த்தியாகிறது. இதனையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது”: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

“தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது:

விமானநிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம்: கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

கேரள மாநிலம், ஆரன்முளா கிராமத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. விமான நிலையம்

மோடியின் மனைவிக்கு நீதி கோரி மோடியிடமே மனு கொடுக்கும் திட்டத்துக்கு அமோக ஆதரவு!

“முஸ்லிம் பெண்களை காப்பாற்ற போகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்துள்ள முத்தலாக் விவகாரம் தற்போது மோடியின் பக்கமே திரும்பியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை

பாஜகவில் சேர மோடியுடன் பேச்சுவார்த்தையா?: நடிகை கௌதமி விளக்கம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பிரபல நடிகை கௌதமி வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கௌதமி