ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்!
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என
தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடி செல்வில் 1,300 மீட்டர்
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டு உதயம் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12ஆம்
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில், அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதை ஒட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள்
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் என
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்(60), அவரது மனைவி மீனாட்சி(55) ஆகியோர், நடிகர் தனுஷ் தங்கள் மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். தங்களுக்கு
கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த
கடந்த 17ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ஜெ.தீபா கணவர் மாதவன், இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதையடுத்து இன்று (ஞாயிறு) யோகி ஆதித்யநாத் முதல்வராகவும், கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – விடுதலைச்
முன்னுக்குப்பின் முரணான முடிவுகளை எடுப்பதால் தீபாவின் மீது நம்பிக்கை இழந்து விரக்தி அடைந்துள்ள தொண்டர்கள், தங்கள் ஊர்களில் தொடங்கிய பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளனர். குற்றவாளி ஜெயலலிதாவின்