ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் கங்கை அமரன்!
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக மத்திய தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக மத்திய தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா
குற்றவாளி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு பக்கப்பலமாக அவருடைய கணவர்
கோவையில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அன்சாத் என்ற முஸ்லிம் இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் 3 பேரை
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி ஆட்சி மன்றக்
மர்மமான முறையில் மரணம் அடைந்த தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் செருப்பு
பொதுவாக ஒரே கட்சியாக இருந்து, பிறகு உடைந்து, இரு அணிகள் பிரிந்து, அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது, தேர்தல் ஆணையம்தான் எந்த
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புவோரிடம்
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்
உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆளும் சமாஜ்வாதி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தமிழக தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவரது நண்பர் அறையிலிருந்து முத்துகிருஷ்ணன் சடலமாக