சசிகலா அணி கூட்டத்தில் பா.வளர்மதி, நிர்மலா பெரியசாமி ‘குழாயடி’ சண்டை!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில், அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதை ஒட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள்

“தனுஷூக்கு சாதகமாகவே மருத்துவ அறிக்கை இருக்கிறது!” –தனுஷ் வழக்கறிஞர்

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் என

தனுஷ் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிப்பு: உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல!

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்(60), அவரது மனைவி மீனாட்சி(55) ஆகியோர், நடிகர் தனுஷ் தங்கள் மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். தங்களுக்கு

சசிகலா தேர்தலில் போட்டியிட ஆயுள்கால தடை?: தேர்தல் ஆணையம் மனு!

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த

“17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மாதவன் இதுவரை வீடு திரும்பவில்லை!”

கடந்த 17ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ஜெ.தீபா கணவர் மாதவன், இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து

உ.பி.யில் காவி அமைச்சரவை பதவி ஏற்றது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதையடுத்து இன்று (ஞாயிறு) யோகி ஆதித்யநாத் முதல்வராகவும், கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர்

“ஆர்.கே.நகரில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை”: திருமா – முத்தரசன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – விடுதலைச்

தொடர் குழப்பத்தால் தொண்டர்கள் விரக்தி: ஊரெங்கும் தீபா பேரவை கலைப்பு!

முன்னுக்குப்பின் முரணான முடிவுகளை எடுப்பதால் தீபாவின் மீது நம்பிக்கை இழந்து விரக்தி அடைந்துள்ள தொண்டர்கள், தங்கள் ஊர்களில் தொடங்கிய பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளனர். குற்றவாளி ஜெயலலிதாவின்

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம்: சசிகலா அணி அதிர்ச்சி!

திமுக அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீண் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஎம் தனித்து போட்டி – வேட்பாளர் லோகநாதன்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளாராக லோகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

“ரூ.2000 நோட்டை திரும்ப பெறும் திட்டம் இல்லை!” – அருண் ஜேட்லி

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மக்களவையில்