சட்டப் பேரவையில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெளிநடப்பு! தி.மு.க. வரவேற்பு!!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், டிடிவி.தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். அவரது வெளிநடப்புக்கு, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.

திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் கைது!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் போலீசாரால்

தமிழகத்தை விட்டு வெளியேறுகிறது நியூட்ரினோ திட்டம்!

நியூட்ரினோ திட்டம் தமிழகத்தை விட்டு வெளியேற இருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இட மாற்றம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை. அவ்வாறு நியூட்ரினோ

ஜூலை 17ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று (புதன் கிழமை) அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்போதைய

சீதாராம் யெச்சூரி மீது காவி பொறுக்கிகள் தாக்குதல்: தமிழக தலைவர்கள் கண்டனம்!

சீதாராம் யெச்சூரி மீது காவி பொறுக்கிகள் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள

சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி: காவி பொறுக்கிகள் இருவர் கைது!

டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்துக்குள் ஊடுருவிய காவி பொறுக்கிகள் 2 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை

“கத்தாரை தனிமைப் படுத்துவது நல்லதல்ல!” – தமிமுன் அன்சாரி

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில்

பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: “அடக்கு முறைக்கு என்டிடிவி அஞ்சாது!”

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் மத்திய மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். “இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும்”

கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்கை எய்தினார்

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 80. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை

“நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா?” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா

2-வது நாளாக எரிகிறது சென்னை சில்க்ஸ்: இடிந்து விழுகிறது கட்டிடம்!

சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இரண்டாம் நாளான இன்றும் (வியாழக்கிழமை) தீயை முழுவதுமாக அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இரு