மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது?: உயர் நீதிமன்ற பார்ப்பன நீதிபதி தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது, மயில் ஏன் இந்தியாவின் தேசியப் பறவையாக இருக்கிறது என்பது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம்

ஐஐடி மாணவர் தாக்கப்பட்டது பற்றி வாய் கொழுப்பில் வார்த்தைகளை உதிர்த்த மாஜி நடிகை!

“முத்த போராட்டத்திற்கும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை” என்று திரைப்பட முன்னாள் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இறைச்சிக்காக மாடுகளை

“திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க”: தலைவர்கள் கோரிக்கை!

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குண்டர்

திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது: எடப்ஸ் அரசு அராஜகம்!

தமிழீழத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் பல லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘திராவிடநாடு’ கோரிக்கை: “சசி தரூர் பயந்துட்டாப்ள!”

மத்திய வருணாசிரம அதர்ம அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து பிறப்பித்துள்ள புதிய உத்தரவு, நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய

“தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மோடி அரசை எதிர்க்க வேண்டும்!” – பிரகாஷ் அம்பேத்கர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மோடி அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என

மத்திய பாஜக அரசை அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்!” – சீமான்

மத்திய பாஜக அரசானது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் அடிப்படை, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களில் கைவைத்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதை சனநாயகம் மீது பற்றுறுதி கொண்ட அனைத்து

மத்திய வருணாசிரம அதர்ம ஆட்சியின் பினாமி தான் எடப்ஸ் ஆட்சி: ஆவண ஆதாரம் இதோ!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய வருணாசிரம அதர்ம ஆட்சியின் கைப்பாவை தான் ‘ஓபன்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி என்பது தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் வாங்கவும், விற்கவும் மோடி அரசு தடை!

கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து நரேந்திர மோடி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்காக, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட

சட்டப் பேரவையில் குற்றவாளி ஜெயலலிதா படமா?: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

“3 ஆண்டு கால மோடி ஆட்சியில் துறை தோறும் துயரம்”: ஜி.ஆர். விமர்சனம்

நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டு கால ஆட்சியில் துறை தோறும துயரம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்