“இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிக்காதீங்க சூர்யா! யாரும் பாக்க மாட்டாங்க!”

போலீசாரை ரொம்ப நல்லவர்களாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நின்று சாகசம் செய்து, நீதி, நேர்மை, நியாயத்தை நிலை நாட்டுபவர்களாகவும், உண்மைக்குப் புறம்பாக பொய்யாய் சித்தரிக்கும் மலிவான

“தமிழருக்கென தனி சமூக ஊடகம் உருவாக்க வேண்டும்!” – கபிலன் வைரமுத்து

ஃபேஸ்புக், ட்விட்டர் போல தமிழர்களுக்கென்று தனி சமூக ஊடகம் உருவாக்க தொழில்நுட்ப தமிழர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து.

நயன்தாராவுக்கு குரல் கொடுத்த அனிருத்!

நேமி சந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டோரா’. இப்படத்தில்

சூர்யாவின் ‘சி 3’ பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்

ஜல்லிக்கட்டு பற்றிய ‘வாடிவாசல்’ நாவலை படமாக்க வெற்றிமாறன் திட்டம்!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘லாக்கப்’ நாவலை மையமாக வைத்து ‘விசாரணை’ படத்தை இயக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டதோடு, பல விருதுகளையும் பெற்றது.

அரசியல்வாதி அவதாரம் எடுக்கிறார் ‘எமன்’ விஜய் ஆண்டனி!

எதிர்மறையான தலைப்புகளைக் கொண்டு, திரைக்களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி,  விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ளார்.

‘இஸ்ரேல் பொறுக்கி’ சு.சுவாமிக்கு கமல்ஹாசன் பதில்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மெரினாவில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும், இப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்திருந்தால் நிச்சயம் மெரினாவுக்கு

“போலீசார் தீ வைக்கும் வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்”: கமல் பேட்டி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், உலகே வியக்கும் வண்ணம் திரண்டு அறவழியில் நடத்திக் காட்டி வெற்றியை ஈட்டிய போராட்டம் குறித்தும், இதன் நற்பெயரை

“ஆம், நான் தமிழ் பொறுக்கி தான்”: சு.சுவாமிக்கு கமல்ஹாசன் பதிலடி!

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை “தமிழ் பொறுக்கிகள்” என்று அநாகரிகமாக குறிப்பிட்டிருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நியமன எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி. இதற்கு பதிலடிக்கும் வகையில்,

“குழப்பம் ஏற்படுத்தும் ஹிப் ஹாப் ஆதி”: சமுத்திரக்கனி கண்டனம்!

“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்று இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து

“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது!” – விவேக்

‘ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது என்று விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் 6-வது நாளாக