நெடுவாசல் பிரச்சனை: “என் கிராம மக்களுக்கு துணை நிற்பேன்!” – ‘டிடி’

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15ஆம் தேதி அனுமதி அளித்தது. விளைநிலங்களில் ஹைட்ரோ

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை!”

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை” என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில்

தனுஷ் நேரில் ஆஜர்: அங்க அடையா ளங்களை சோதிக்க நீதிபதி உத்தரவு!

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி

நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!

நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்

“நெடுவாசல் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தீர்ப்போம்! நீதிமன்றம் போகாதே! எச்சரிக்கை!”

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய

“ஒரு போலீஸின் மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் ‘குற்றம் 23’ பட பாடல்!”

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம், வருகின்ற (மார்ச்) 3 ஆம் தேதி வெளியாகிறது. ‘ரெதான்

பாலா இயக்கத்தில் ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’: ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

பாலா இயக்கத்தில் ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். ‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து புதிய படத்துக்கான

‘எமன்’ வசூல் மூன்றே நாளில் ரூ.8கோடி! விஜய் ஆண்டனிக்கு ரஜினி பாராட்டு!

படத்துக்குப் படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து, வெற்றி நாயகனாக திகழ்கிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ்

“தமிழ் சமூகம் செய்த பாவத்தின் சம்பளம் – சமகால எழுத்தாளர்கள்!”

பொதுவாக தமிழர்கள் எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை என சொல்வார்கள். அதையும் எழுத்தாளர்களே அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். கேரளா, ஃப்ரான்ஸ் என உதாரணங்களை லோக்கலில் இருந்து இண்டர்நேஷனல் வரை அடுக்குவார்கள். நானும்

ஆனாலும் “ரேவதி”களுக்கு “மோகன்”களை பிடிப்பதில்லை!

பெண்களில் பெரும்பாலும் மவுன ராகம் பட ரேவதியாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு மோகன் பிடிப்பதில்லை. கார்த்திக்தான் பிடிக்கிறது. மோகனின் மென்மை, மரியாதை, space கொடுத்தல் போன்றவற்றை அவர்கள் விரும்புவதில்லை.