சென்னையின்  மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் படம் மீரா கதிரவனின்  ‘விழித்திரு’ 

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி  இருக்கும் திரைப்படம் ‘விழித்திரு’. கிருஷ்ணா – விதார்த் – வெங்கட் பிரபு என மூன்று

“டப்ஸ்மாஷ்”  புகழ் மிருணாளினி  ‘நகல்’ படத்தின் கதாநாயகி!

இயக்குநர்கள் சசி, சுசீந்திரன் ஆகியோரிடம்   இணை இயக்குநராக பணியாற்றிய  சுரேஷ் எஸ்.குமார் இயக்கிவரும் திரைப்படம் ‘நகல்’. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாகக்கொண்டு உருவாகிவரும்  இந்த

“நெடுவாசலில் மட்டும் அல்ல; அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் திட்டத்தை கைவிட வேண்டும்!”

முக்கியமான பதிவு. தயவு செய்து படிக்கவும். நெடுவாசல் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆனால் உண்மையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே “மண்ணெண்ணை எடுக்கிறோம்” என்ற பெயரில்  விவசாயிகளை

“நெடுவாசல் போராட்டத்தை இனி அரசுகள் இப்படி சீர்குலைக்கும்…!”

போராட்டக்காரர்களை போலீஸ் அடிக்க தொடங்கி இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசு சொல்லியிருக்கிறது. இது

முதல்வர் வேண்டுகோளை ஏற்க நெடுவாசல் போராளிகள் மறுப்பு: “போராட்டம் தொடரும்!”

“புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும்”: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக்

“ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை டவுசர் பாய்ஸ்…!”

என்னத்துக்குடா  நாங்க தியாகம் பண்ணனும்? திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு – தியாகம் செய்திருக்கோம். கேரளாவில் பீர்மேடு யாருடையது –

மோகன்லால் நிஜ கதையும், தனுஷின் “மேலூர் பெற்றோர்(!)” நிலையும்!

நிஜ வாழ்க்கை கதையொன்றை சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. 2011 என்று நினைக்கிறேன். ஒரு மதிய நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதெல்லாம் எவ்வளவு பிரியாணி

“விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான்!” – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. விளைநிலங்களை அழிக்கும்

“விவசாயிகளை காப்பாற்ற திரையுலக சங்கங்கள் களம் இறங்கும்”: விஷால் அறிவிப்பு!

‘ஒரு கனவு போல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் இப்போது நடிகனாகவோ, நடிகர்

“ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா நிச்சயம் கலாட்டா செய்வார்கள்”: விஷால் அச்சம்!

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்ற  பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா ஆகிய  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.