“யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை ரஜினி கைவிட வேண்டும்”: திருமா வேண்டுகோள்!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ திரைப்படத்தை தயாரித்துவரும் சர்ச்சைக்குரிய லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

லைகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி யாழ்ப்பாணம் செல்லும் திட்டம்: ஆர்.சம்பந்தன் வரவேற்பு – வீடியோ!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ திரைப்படத்தை தயாரித்துவரும் சர்ச்சைக்குரிய லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

“ஆர்.கே.நகரில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு யாருக்கும் இல்லை!” – எஸ்.ஏ.சி.

“விஜய் மக்கள் இயக்கம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது” என்று நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்துள்ளார்.. கன்னியாகுமரியில் தனியார்

“என்னை படுக்கைக்கு அழைத்தார் தமிழ் திரைப்பட இயக்குனர்!” – லேகா வாஷிங்டன் புகார்

“பட வாய்ப்பு தருவதற்கு என்னை படுக்கைக்கு அழைத்தார் தமிழ் திரைப்பட இயக்குனர்” என்று நடிகை லேகா வாஷிங்டன் புகார் கூறியுள்ளார். திரையுலகில் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக

எங்கிட்ட மோதாதே – விமர்சனம்

1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும்  தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான

தாயம் – விமர்சனம்

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8  பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர்

கடுகு – விமர்சனம்

அத்துமீறிப் பிரவேசம் செய்யும் அமைச்சர் ஒருவரின் தவறான நடவடிக்கையும், அதற்கான விளைவுகளுமே ‘கடுகு’. புலி வேடம் போடும் கலைஞன் ராஜகுமாரன். அந்தக் கலை மெல்ல மெல்ல அழியும்

இயக்குனர் யுரேகாவுக்கு கிறிஸ்துவ அமைப்பின் செவாலியர் விருது!

திரைப்பட இயக்குனரும், இலக்கியவாதியும், ஊடகவியலாளருமான யுரேகாவுக்கு, ஆர்தடாக்ஸ் தலைமை திருச்சபையை சார்ந்த நைட் ஆஃப் மால்டா ஜெருசலேம் என்ற கிறிஸ்துவ அமைப்பு நைட் ஆஃப் கிரேஸ் செவாலியர்

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சாகித்ய அகாடமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது,