“என் ஆதரவு யாருக்கும் இல்லை”: பாஜக.வின் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர்

“அடிமைப்புத்தி கொண்ட மந்தைக் கூட்டத்துக்கு சர்வாதிகாரி தான் தேவைப்படுவார்!”

அமெரிக்கா ரசாயுன ஆயுதங்களை கண்டுபிடிக்கிறோம் என சொல்லி ஈராக் புகுந்திருந்தது. அமெரிக்க படைகள் ஈராக் ராணுவத்தை சிதறடித்தன. பாத் கட்சி உறுப்பினர்கள் தப்பி ஓடினர். அரண்மனையும் பிடிக்கப்பட்டது.

தேர்தல் சின்னங்கள்: சசிகலா அணிக்கு தொப்பி, ஓ.பி.எஸ் அணிக்கு மின்கம்பம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை என முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு

முதன் முறையாக இரு வேடங்களில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ நாயகி நீத்து சந்திரா!

‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படங்களில் நடித்த நீத்து சந்திரா ‘ஆதிபகவன்’ படத்துக்குp பிறகு தமிழில் ஆளையே காணவில்லை. இருந்தாலும் உள்ளேன் ஐயா என்று சொல்லுகிற

“பல மடங்கு விறுவிறுப்பான படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்” – நடிகர் ஆர்கே

‘எல்லாம் அவன் செயல்’ படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக்

ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என

ஈழத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்க யாழ்ப்பாணம் செல்கிறார் ரஜினிகாந்த்!

ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, அடுத்த (ஏப்ரல்) மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணம் நகரில் நடைபெறுகிறது.

‘2.0’ படப்பிடிப்பில் பத்திரிகை யாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ்

“பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் ‘ப.பாண்டி’ படம்!” – இயக்குனர் தனுஷ்

நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன்

தமிழில் விஷ்ணு மஞ்சு அறிமுகமாகும் படத்துக்கு ‘குறள் 388’ என்ற தலைப்பு ஏன்?

தெலுங்கு முன்னணி நாயக நடிகரான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல் படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை. தற்போது கார்த்திக்

நியூட்ரினோ திட்டம் அனுமதி ரத்து: பூவுலகின் நண்பர்களுக்கு வெற்றி!

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடி செல்வில் 1,300 மீட்டர்