ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது லைக்கா!

10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 25ஆம் தேதி நியூஸ் 18

“லைக்காவின் குற்றச்சாட்டு வெறும் கற்பனையே”: திருமாவளவன் பதிலடி!

நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்ல்விருந்ததை, “அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமிழகத் தலைவர்கள் சிலர் அரசியலாக்குகின்றனர்’” என்று லைக்கா நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள

ரஜினி யாழ்ப்பாணம் பயணம் ரத்து: தமிழக அரசியல்வாதிகள் மீது லைக்கா சரமாரி குற்றச்சாட்டு!

லைக்கா நிறுவனம் பற்றி “வதந்திகளை பரப்புவதன் ஊடாக தமக்குரிய லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்துடன்

காத்திருப்போர் பட்டியலில் ஜார்ஜ்: சென்னையின் புதிய ஆணையர் கரன் சின்கா!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கரன் சின்கா உடனடியாக பொறுப்பேற்றார். ஆர்.கே நகர்

கீழடி அகழ்வாய்வை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?

பண்டைய தமிழர் நாகரிகம், வைகை கரையில் இருப்பதற்கும், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்கும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டை

காவி கும்பலின் வரலாற்று மோசடி மீது விழுந்த சம்மட்டி அடி –  கீழடி அகழ்வாய்வு!

இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்

கீழடி அகழ்வாய்வை முடக்க மத்திய அரசு மீண்டும் சதி: இரா.முத்தரசன் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம்

“8 தோட்டாக்கள்’ படத்துக்காக எம்.எஸ். பாஸ்கருக்கு தேசிய விருது கிடைக்கும்!” – நாசர்

இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘8  தோட்டாக்கள்’. ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட்ட ரஜினிக்கு தலைவர்கள் பாராட்டு!

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணம் பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு!

“நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த (யாழ்ப்பாணம்) நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளக்

நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

சற்குணம் தயாரிப்பில், அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் – ‘டோரா’. நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் இது என்பதால்