சமுத்திரகனி படத்தில் இருந்து விலகினார் வரலட்சுமி: தயாரிப்பாளர் மீது தாக்கு!

சமுத்திரகனி இயக்கும் மலையாளப் படத்திலிருந்து விலகியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், “ஆணாதிக்க சிந்தனை படைத்த, இங்கிதம் இல்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார். சமுத்திரக்கனி

‘பாம்பு சட்டை’ கீர்த்தி சுரேஷூக்கு இயக்குனர் பா.இரஞ்சித் பாராட்டு! 

சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பையும், மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் நாயகி ‘குக்கூ’ மாளவிகா நாயர்! 

குக்கூ’ படம் மூலம்  ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும்

“முதல் பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர் தான் இயக்குனரின் முதல் கதாநாயகன்!”

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. ஆல்பத்தை இயக்குனர் பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம்

பாம்பு சட்டை – விமர்சனம்

சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால்,  அண்ணியை தனது அம்மாவாகவே மதித்துவரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்து!

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது. டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில்

“கீழடி அகழாய்வு கண்காணிப் பாளர் பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்க!” – ஜி.ஆர்.

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

ஆர்.கே.நகரில் 62 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 127 பேர் வேட்பு

மீனவர் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத ஜெ.தீபாவுக்கு படகு சின்னம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று அ.திமு.க.வினர் 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர்

“ஜெயலலிதா மகன்” என உரிமை கோரியவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிரு ந்ததாவது:- தத்து

“ஏன் இப்போது வர வேண்டாம்”: ரஜினிக்கு யாழ் மாணவர் எழுதிய உருக்கமான கடிதம்!

யாழ்ப்பாணம் வரவிருந்த ரஜினிகாந்த், “ஏன் இப்போது வருவதை நாம் விரும்பவில்லை” என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரஜினிக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதம்:-  யாழ்ப்பாணம். 24-03-2017 மதிப்பிற்குரிய ரஜினிகாந்