டோரா – விமர்சனம்
ஹீரோயின் சப்ஜெக்ட்டில், முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த ‘மாயா’ திகில் படம் வெற்றி பெற்றதால், அவர் நடித்துள்ள ‘டோரா’ திகில் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்பை
ஹீரோயின் சப்ஜெக்ட்டில், முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த ‘மாயா’ திகில் படம் வெற்றி பெற்றதால், அவர் நடித்துள்ள ‘டோரா’ திகில் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்பை
ஷாரியா தனது அண்ணன், அப்பாவுடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. இந்நிலையில், ஷாரியாவின் அண்ணன் ஒரு விபத்தில் இறக்க, அவரது இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள
நாயகன் ரிஷி ரித்விக், யோகி பாபு உள்ளிட்ட 4 நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லாததால், நண்பர்கள் 4 பேரும் வடசென்னையில் உள்ள
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள்
“சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச்.ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச்.ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய
Song: Vivasaayigal/விவசாயிகள் Visual Director: Uma Shankar. A Music: Guru Kalyan Lyrics: ‘Endrum IlanKavi’ Palani Bharathi Editor: Ajith Kumar. M Associate
நட்பையும், நகைச்சுவையையும் மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம். ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்துவரும்
தற்போது டெல்லியில் நடந்துவரும் தமிழக விவசாயிகளின் தொடர் அறப்போராட்டத்தை ஆதரித்தும், இயற்கை நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையை வலியுறுத்தியும் “விவசாயிகள்… விவசாயிகள்” எனும் பாடலை இசையமைத்து வெளியிடுகிறார்
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் போராடி வருகிறார்கள். 16-வது நாளான இன்று, அவர்கள் தங்கள்
டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தனியார்
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 150 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற