வெற்றிமாறனின் ‘லென்ஸ்’ ட்ரெய்லர்: 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றது!

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வழங்கும் ‘லென்ஸ்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கும் படங்களில்

‘குரங்கு பொம்மை’ படத்தின் இசை உரிமையை வாங்கினார் யுவன் ஷங்கர் ராஜா!

ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், பாரதிராஜா, விதார்த் நடிப்பில், நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்முட்டி வெளியிட்டார்.

பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் ‘கயித’ குறும்படம் – வீடியோ 

குறும்படங்களும், குறும்பட படைப்பாளிகளும், தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களையும், அவர்களது குறும்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை, இணையதளம்

போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாசினி: ஸ்டாலின் வாழ்த்து!

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ராகுல்குமார் என்ற மகனும், பிரித்திகா யாசினி (வயது 26) என்ற திருநங்கையும் உள்ளனர்.

“மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால்…”: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில்

தேச துரோக வழக்கில் தாமாக முன்வந்து கைதாகி சிறை சென்றார் வைகோ!

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இதனால் அப்போதைய திமுக ஆட்சியில்

தேர்தல் முடிவு: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் அணி கைப்பற்றியது!

திரைப்பட த்யாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் கண்காணிப்பில் நடைபெற்றது.

நா.முத்துகுமார் எழுதிய ஒரு பாடல் மூலம் ஒண்ணேகால் கோடி சம்பாதித்த தயாரிப்பாளர்!

அமரர் நா.முத்துகுமார் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற ஒரு பாடல் மூலம் ம்ட்டும் தனக்கு ஒண்ணேகால் கோடி ரூபாய் வந்ததாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் கூறினார்.

நயன்தாராவை ஹிந்தி பட உலகிற்கு அறிமுகம் செய்ய ஆசைப்படும் தயாரிப்பாளர்!

வட இந்திய திரையுலகில், குறிப்பாக ஹிந்தி திரையுலகின் தயாரிப்பு துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் ‘பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’

கவண் – விமர்சனம்

மகாகவி பாரதி சொன்ன ரௌத்திரம் பழகிய சமூக ஊடக பதிவர்களால், “விபச்சார ஊடகங்கள்” என்று ‘அன்புடன்’ அழைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிய ஊடகங்களை – செய்தி மற்றும் பொழுதுபோக்கு