“பள்ளிப் பருவத்தில் காதலிப்பது தவறு” என சொல்லும் படம் ‘உறுதி கொள்’!

ஏபிகே பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுதி கொள்’. இந்த படத்தில் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக

கண் மட்டுமே எட்டும் தூரவானில் பறந்திருந்த அன்றில் பறவைகள் அவை!

என் பாட்டி இறந்திருந்தார். சொந்த பந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிவிட்டோம். கல்லறை கட்ட சொல்லி விட்டிருந்தோம். ‘மழைக்காலம் என்பதால் புதைத்து மட்டும் விடுவோம். மழை சற்று ஓய்ந்ததும்

“அது தான் நமது இலக்கு”: ‘மஞ்சள்’ நாடக நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித்!

கடைசியா நான் நின்னுட்டே பாத்து கைதட்டி ரசிச்சது ‘படையப்பா’ படத்ததான். அதுக்கப்பறம் நேத்து நடந்த ‘மஞ்சள்’ நாடக நிகழ்வு. முன்னத விட அதிகமா கைதட்டி, அதிகமா விசிலடிச்சு

கருணாநிதி யுடன் குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார் சந்திப்பு – வீடியோ

குடியரசு தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் சென்னையில்தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

சென்னையில் போராட்டம்: “எனது வானவில்லில் காவி நிறத்துக்கு இடம் இல்லை!”

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பசு பாதுகாப்பு போர்வையில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் கண்டித்து சென்னை

“மிகப் பெரிய தவறுகள் நிரம்பியது ஜிஎஸ்டி!” – ப.சிதம்பரம்

ஜிஎஸ்டி வரி முறை முழு நிறைவானதல்ல; மேலும் மிகப் பெரிய தவறுகள் நிரம்பியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். “பெரும்பான்மை சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர்

“மோடி வித்தை’களை மக்கள் நிராகரிப்பார்கள்!” – ஜி.ராமகிருஷ்ணன்

காந்தியின் சபர்மதி ஆசிரமத்தையும், நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தையும் பயன்படுத்தி தன்னை சந்தைப்படுத்தும் ‘மோடி வித்தை’களை மக்கள் நிராகரிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

கதிராமங்கலம் மக்கள் மீது போலீஸ் அடக்குமுறை: பழ.நெடுமாறன் கண்டனம்!

கதிராமங்கலம் மக்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கதிராமங்கலம்

ஜிஎஸ்டி வரியை தவிர்க்க சில வழிமுறைகள்!

ஜிஎஸ்டி வரியை தவிர்க்க சில வழிமுறைகள்: பெருசா ஒண்ணுமில்லைங்க…! நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்…! 1. வெளியில் செல்லும்போது பாட்டிலில் குடிதண்ணீர் எடுத்து செல்லவும். 2. பயணத்தின்போது

மோடியின் வரி விதிப்பால் ‘யானை புகுந்த வயல்’ ஆனது நாடு!

மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை “அழகிய யானை புகுந்த வயல்” உவமை கொண்டு பாண்டியன் அறிவுடை நம்பியை   பிசிராந்தையார் பாடியது. புறநானூற்று பாடல்:

இவன் தந்திரன் – விமர்சனம்

“மூணாம் வகுப்பு பாஸாகாதவன் கூட மந்திரியாகி, 500 கோடி, 1000 கோடி என கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். ஆனால் கஷ்டப்பட்டு பி.இ., எம்.இ. படித்தவன் எல்லாம், வெறும்