கமல்ஹாசன் பிறந்தநாளில் ‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லர் வெளியாகிறது!
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, தற்போது கிராபிக்ஸ்,
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, தற்போது கிராபிக்ஸ்,
நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அறியேன் – ஆனால் எனக்கொரு பழக்கம் இருக்கிறது. நான் பார்க்கிற ஒரு சினிமா பிடித்திருக்கிறது என்றால், எல்லோரும் அதைப் பார்க்க வேண்டும்
வீட்டை விட்டுப் போ என ஒரு குடும்பத்தை விரட்டும் பேயின் கதையும் அதற்கான பின்புலமுமே ‘அவள்’. இமாச்சலப் பிரதேசத்தில் இளம் தம்பதியினர் சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் காதலும் ஊடலுமாக
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விவசாய சங்கத்தினர் பங்கேற்ற இக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-
நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், “இந்தியாவில் இந்து தீவிரவாதம் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது” என்கிற ரீதியில்
வடகிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை மதத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த
தேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா! – ம.க.இ.க. புதிய பாடல்!
நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், “முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள்
கேரளத்தில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ மலையாளப் படத்தின் தமிழ் மறுஆக்கமான ‘ பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை சித்திக் இயக்கியுள்ளார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும்,
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்கும் படம் சீமத்துரை’. சந்தோஷ் தியாகராஜன் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார். கதை நாயகனாக