“ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நிதி கொடுங்கள்”: கருணாஸ் வேண்டுகோள்!
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் செம்மொழியான தாய்மொழி தமிழ்.
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் செம்மொழியான தாய்மொழி தமிழ்.
சில மாதங்களுக்கு முன்பு, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கனடா வந்திருந்தார். அப்போது, டொரன்டோ நகரத்து மேயர், ‘கனடாவில் ரஹ்மான் குடியேற வேண்டும்’ என்று
கொசஸ்தலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளால் வட சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். நேற்று காலை அந்தப் பகுதிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். அவர் சொல்வது
ஹார்வேர்டு பல்கலைக்கழக்கத்தில் தமிழ்மொழிக்கு இருக்கை அமைக்க நடிகர் விஷால் ரூ.10லடசம் நிதி அளித்துள்ளார். மொத்தம் சுமார் ரூ.40கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் ரூ.17கோடி சேர்ந்திருப்பதாகவும், மத்திய
தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழி. இவரது கணவர் ‘கெவின் கேர்’ குழுமத்தின் நிறுவனரான சி.கே.ரங்கநாதன். இவர்களது மகன் மனு ரஞ்சித். கருணாநிதியின்
நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆய்வு செய்துள்ளதை அடுத்து, “கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்
“நடிகர் கமல்ஹாசன் ஆற்றில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் நன்றாக நீந்தி கரையேறுவார்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று
சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் ஆகிய பகுதிகளில் நடிகர் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவறு நடந்தபின் அரசை விமர்சிக்காமல், இதோ… வருமுன் காக்க ஒரு வாய்ப்பு.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி “.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்று நரேந்திர மோடி தொலைக்காட்சியில் அறிவித்தவுடன், வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்து அதை வரவேற்றவர்