நவம்பர் 1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: அரசாணை வெளியீடு!

நவம்பர் 1ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் ”மொழிவழி மாநிலம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்,

’பிகில்’ திரையிடலில் தாமதம்: விஜய் வெறியர்கள் கலவரம்; 37 பேர் கைது!

கிருஷ்ணகிரியில் ‘பிகில்’ படம் திரையிடுவதாக இருந்த திரையரங்கில், திரையிடல் காலதாமதமானதை அடுத்து விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டார்கள். இதில ஐந்துரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள்,

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை அகழாய்வு பணிகளுக்கு இந்திய ஒன்றிய அரசு அனுமதி!

தமிழ்நாட்டில் மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் (பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட) கொடுமணல் ஆகிய தொன்மைச் சிறப்புமிக்க

2600 ஆண்டுகளுக்கு முன் வைகை கரையில் வாழ்ந்த கோதை: இந்தியாவின் முதல் தங்கமகள்!

கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர் தேனூர். இலக்கியக் குறிப்பிலும் அவ்வூர் உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் சங்க

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை அ.தி.முக. கைப்பற்றியது

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ.,வான ராதாமணி மறைவைத் தொடர்ந்தே அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில்

“என் தந்தை இல்லாமல் நான் இல்லை”: துருவ் விக்ரம் உருக்கம்!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ‘ஆதித்ய வர்மா’. பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தின் மூலம் நாயகனாக

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை (21-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் ஓய்ந்த்து. நாங்குநேரி தொகுதியில்

காவியன் – விமர்சனம்

தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ஷாமை, அமெரிக்காவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். இவருடன் ஸ்ரீநாத்தும் பயணிக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், ஷாம் மற்றும் ஸ்ரீநாத்துக்கும்

பெளவ் பெளவ் – விமர்சனம்

சிறுவன் மாஸ்டர் அஹான், இவர் தனது பெற்றோரை விபத்தில் இழந்து விடுகிறான். பின்னர் இவன் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். இவனுக்கு எதிர்வீட்டில் இருக்கும்