தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின.
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின.
“வடவேங்கிடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம். “நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட
இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில், ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் படம் ’தவம்’. இந்தப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக
எப்போதும் நம் அரசுகள் நம்மை ஒரு கையறு நிலையில் கொண்டு விடுமே அதே மனநிலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சுஜித் வில்சனுக்கு ஒப்பாரி பாடவும் மனம் வருந்தவும்
’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தனி மனிதனாக, சமூகமாக, அரசமைப்பாக நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். இதைத்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன சுஜித் வில்சன்
மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சன், சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக்
வடமேற்கு சிரியாவில் அமெரிக்க அதிரடிப் படை நடத்திய தேடுதல் வேட்டையில் சுற்றி வளைக்கப்பட்டதால், தப்பிக்க வழியின்றி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதி தனது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு புனித் ரோஷன் (4), சுஜித்
கட்டுக்கதை என்றபோதிலும்… ஆரியரல்லாத அசுரத்தமிழராய் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்… தீபாவளியைக் கொண்டாட மறுப்போம்… பார்ப்பனியத்தையும், முதலாளியத்தையும் வேரறுப்போம்… ஆசிரியர், ஹீரோநியூஸ் ஆன்லைன்.காம்
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர்.
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல்