“துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை!” – டி.டி.வி. தினகரன்

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

2 அணிகளை இணைக்கும் முயற்சியில் 3 அணிகளாக உடைந்தது அ.தி.மு.க.!

 அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி,

டி.டி.வி. தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க டெல்லி போலீஸார் தீவிரம்!

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் லஞ்சம் பெற்றதாக டெல்லியில்

சசிகலா நியமன விவகாரம்: தினகரன் பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

“அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த டி.டி.வி தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலா தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று

“சசிகலாவை ஆதரிப்பதா?”: சொந்த தொகுதியில் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும் சசிகலா ஆதரவாளருமான நடிகர் கருணாஸ் பங்கேற்கவும், பேருந்து நிலையத்தின் முன் உள்ள

“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!”

தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு,  மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை

“சமாதியவே இந்த அடி அடிக்குதே… உயிரோட இருந்தபோது என்னா அடி அடிச்சிருக்கும்…!”

சரணடையப் புறப்பட்டார் சசிகலா. கூடச் செல்கிறது மிடாஸ். தொட்டதையெல்லம் பொன்னாக்கிக் கொடுக்க போயஸ் கார்டன் வரவில்லை. ராணியோடு இளவரசியும் பயணிக்கிறார். தன் குடும்பத்துக்கு சம்பாதித்ததற்காக இதை சரித்திரம்

ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா?: முதல்வர் பதவி யாருக்கு?

ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை அணுகியிருப்பதால், ஆளுநர் தனது முடிவை விரைவில்

சசிகலா வழக்கில் நாளை தீர்ப்பு: “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்!” – கமல்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை

சசிகலா, ஜெயா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்: 5 சாத்தியங்கள்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும்? ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று

கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த 34 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாயம்!

அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்