“நான் ஓ.பி.எஸ். வீட்டுமுன் தோசை கடை போடலாம் என்று பார்க்கிறேன்!”

நேற்று கவிஞர் பெருந்தேவி மேடம் ஓ பி எஸ் வீட்டில் நடந்து வரும் காட்சிகளை எழுதச் சொன்னார். சீனியர் ஒருத்தரின் வேண்டுகோள் என்பதால் போனஸாக அந்தப் பக்கத்து

மன்னார்குடி மாஃபியாவின் கொடூர குரல் இன்று வெளிப்பட்ட தருணம்!

அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது.

“உங்க மனைவியே எரிச்சல் படுகிறார்… வெளில வாங்க செங்கோட்டையன்!”

இந்த செங்கோட்டையன் அண்ணனைப் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நேரடிப் பழக்கமில்லை. ஆனால் என்னுடைய தோழமைக் காதுகள் அவரோடு எந்நேரமும் இருந்தன. நல்ல மனிதர் அவர். சும்மா

“சசிகலாவின் தோல்வியும் பன்னீரின் வெற்றியும் தொடங்கும் புள்ளி இதுதான்!”

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்

“சசிகலாவை ஆட்சி அமைக்க இப்போதைக்கு அழைக்க இயலாது!” – ஆளுநர்

தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவுக்கும் இடையில் நடக்கும் இந்த

“சசிகலா முதல்வர் ஆகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது”: கமல் ஆவேசம்!

தமிழகத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில், ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கும் இடையே நடந்துவரும் அதிகார போட்டி தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சி

ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா – யார் முதல்வர்?: ஆளுநர் முடிவு இப்போதைக்கு இல்லை!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓ.பி.எஸ். அணி, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தலைமையில் வி.கே.எஸ் அணி என ஆளும் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுண்டிருப்பதால், முதல்வர் பதவி யாருக்கு

சசிகலா பிடியில் பிணைக் கைதிகளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: மு.க.ஸ்டாலின் புகார்

பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின்

வாழ்த்துக்கள் மேடம் – வயித்தெரிச்சலுடன்…!

ஒருத்தனுக்கு பிடிக்கலைன்னா பரவாயில்ல, ஒருத்தனுக்கு கூட பிடிக்கலைன்னா எப்படி? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, மக்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்பதை அறிந்தும் கூட,  இப்படி

“அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…!”

சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக திரளும் தமிழ் திரையுலகம்!

புதிய முதல்வராக பொறுப்பேற்க பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கும் வி.கே.சசிகலாவுக்கு எதிராக, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக தமிழ்