“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் ஈபிஎஸ்!” -நாஞ்சில் சம்பத்

“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில்

தினகரனின் அறிவிப்புகள் ஆளும் அதிமுகவை கட்டுப்படுத்தாது: ஈபிஎஸ் அணி தீர்மானம்!

ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஈபிஎஸ் அணியின் நிர்வாகிகள்

“நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா?” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா

டி.டி.வி. தினகரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்!

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸூக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து

“டி.டி.வி. தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது”: சுகேஷ் சந்திரசேகர் பேட்டி!

“எனது கடந்தகால குற்ற பின்னணி அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கி உள்ளனர். டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது” என்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள

“பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும்”: ஓ.பி.எஸ். அணி புதிய நிபந்தனை!

பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஈடுபட்டு வருகின்றன. கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளதை

தினகரன் ஒதுக்கி வைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் சசிகலா குடும்பத்தினர் முகநூலில் சண்டை!

அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும்

கட்சியிலிருந்து ஒதுங்கினார் தினகரன்: “இதுவரை ஒத்துழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி!”

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியிலிருந்து

“துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை!” – டி.டி.வி. தினகரன்

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

2 அணிகளை இணைக்கும் முயற்சியில் 3 அணிகளாக உடைந்தது அ.தி.மு.க.!

 அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி,

டி.டி.வி. தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க டெல்லி போலீஸார் தீவிரம்!

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் லஞ்சம் பெற்றதாக டெல்லியில்