எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை இயக்கிய திருலோகசந்தர் மரணம்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர், சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86 எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா,’ சிவாஜிகணேசன்

‘சார்லி’ தமிழ் ரீமேக்கில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன்!

‘சார்லி’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது. 2015ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக்

தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் ரீமேக் ஆகிறது ‘சாய்ராட்’

டீன்-ஏஜ் காதலையும், சாதி ஆணவக் கொலையையும் மையமாகக் கொண்ட கதையமைப்புடன் மராத்தியில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ள ‘சாய்ராட்’ படம் விமர்சகர்களின் ஏகோபித்த

திரைத்துறைக்கு திரும்புகிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

கிரைம் திரில்லர் கதைகள் எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவரது ஒரு கதையைக்கூட படிக்காத ஒரு தமிழ் வாசகர்கூட இருக்க முடியாது. கசப்பான அனுபவங்கள் காரணமாக வெறுப்புற்று

திருடர்களிடமிருந்து குழந்தையை மீட்கும் போலீஸ் அதிகாரி –தன்ஷிகா!  

கேலக்ஸி  பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காத்தாடி’ இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் சித்திமகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரரும் ஆவார். கதாநாயகியாக

ஒரு பேராசைக்காரனுடன் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் கதை ‘தகடு’ 

ராகதேவி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி  தயாரிக்கும் படம் ‘தகடு’. இந்த படத்தில் பிரபா அஜய் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.  கதாநாயகியாக சனம் ஷெட்டி

பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது 69. ‘தாலாட்டு’ என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி, ‘சட்டம் என்

தோல்வியின் விளிம்பில் சேரன்: “தேம்பி அழுது வெம்பி வேதனையுடன் சாவோம்!”

பிரபல திரைப்பட இயக்குனர் சேரன் தனது ‘சிடுஎச்’  திட்டம் தோல்வியடைந்த வேதனையில், இது குறித்து  தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ:- ”நண்பர்களும் உறவினர்களும்

இயேசு தமிழ் இந்துவாம்! ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தால் புதிய சர்ச்சை!

“பசு ஈன்றுகொண்டு இருந்ததாம்…. காளை புழுத்திக்கொண்டு வந்ததாம்” என்பது எங்களூர் சொலவடை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாமல், அல்லது அது பற்றி அக்கறைப்படாமல், தன் விருப்பப்படி ஏறுக்குமாறாக