காயத்ரியின் “சேரி பிகேவியர்” பேச்சையும், அதை ஒளிபரப்பிய விஜய் டிவி.யையும் விளாசிய கமல்!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம், சில தினங்களுக்கு முன், ‘பிக்பாஸ்’ வீட்டில் தன்னுடன் தங்கியிருந்த நடிகை ஓவியாவைப் பார்த்து “சேரி பிகேவியர்”

“நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலுகிறது”: மோடி அரசு மீது ஸ்டாலின் தாக்கு!

“இந்திய நாட்டின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் முயற்சிகளை ,ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மேற்கொண்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு” என்று திமுக செயல்தலைவர்

“ரஜினி போல் பணிவான, எளிமையான பெரிய நடிகர் யாரும் இல்லை!” – ராதிகா ஆப்தே

உடல்நலம் தொடர்பான ‘ஆப்ஸ்’ ஒன்றின் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. ‘கபாலி’ படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே இவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது. “உங்களுக்கு

தமிழகத்தில் ‘எம்.எஸ்.தோனி’ திரைப்படம் ரூ.7கோடி வசூலித்து சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட ‘M.S.DHONI: UNTOLD STORY’ திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘எம்.எஸ்.தோனி’

“ஒழுக்கமாக வாழ்ந்தவர் நா.முத்துக்குமார்” – தம்பி உருக்கமான வேண்டுகோள்!

“செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும்

விஷால் வருத்தம் தெரிவிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கெடு!

சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு,

பிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி,

“நா.முத்துக்குமார் மரணம் நியாயமில்லை”: கமல்ஹாசன் கோபமும், வருத்தமும்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன்,

“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.

நா.முத்துக்குமார் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. நா.முத்துக்குமாரின்