பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரசித்தி பெற்ற நாவல் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. இந்நாவல் திரைப்படமாக உருவாக உள்ளது. இதை தயாரித்து இயக்குகிறார்
தனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது
‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பரபரப்புக்கு மத்தியில், அந்த பரபரப்பைப் பின்னுக்குக் தள்ளி வெற்றி வாகை சூடும் வகையில், ரத்தத்தை உறையச் செய்யும் தொடர் கொலைகாரன் (சீரியல் கில்லர்)
பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இதுபோல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து
தாதாவை என்கவுண்டர் செய்ய முயலும் காவல் துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த சம்பவங்களை கதையாகச் சொல்லி காவல் துறை அதிகாரிக்கு நிலைமையைப் புரிய வைக்க முயலும் தாதா
வாழ்க்கையில் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது பணம். அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளில் இருந்து அவன் எப்படி மீண்டு
“கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது” என்ற அழுத்தமான கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது
தனது திருமண அழைப்பிதழை முன்னாள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக பயணிக்கும் ஓர் இளைஞனின் கதையே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. நாயகன் அதர்வாவின் அப்பா டி.சிவா தீவிர ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால்,