தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக
எம்.ஜி.ஆர். நடித்த `படகோட்டி’, சிவாஜி கணேசன் நடித்த `உத்தம புத்திரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் டி.பிரகாஷ் ராவ். இவரது பேரன் டி.சத்யா,
இசையமைப்பாளராகும் லட்சியத்தோடு வலம்வரும் நாயகன் விஜய் சேதுபதியும், இசை ஆசிரியையாக பணிபுரியும் நாயகி காயத்ரியும், சில சந்திப்புகளில் காதலர்கள் ஆகின்றனர். பிறகு, விஜய் சேதுபதியின் செல்பேசிக்கு காதலி
பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், ‘எம்.ஜி.ஆர்.’ என்ற அரசியல் தலைவரின் பெயரையும், ‘பாண்டியன்’ என்ற ரஜினிகாந்த்தின் திரைப்பட பெயரையும் இணைத்து, ‘எம்.ஜி.ஆர்.
வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர்
தனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே