கடைசியா நான் நின்னுட்டே பாத்து கைதட்டி ரசிச்சது ‘படையப்பா’ படத்ததான். அதுக்கப்பறம் நேத்து நடந்த ‘மஞ்சள்’ நாடக நிகழ்வு. முன்னத விட அதிகமா கைதட்டி, அதிகமா விசிலடிச்சு
ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 28ஆம் தேதி) மும்பையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினி – சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட
‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினியின் 164-வது படம் ஆகும். தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
வி ஸ்டூடியோஸ் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘மதுர வீரன்’. இதில் கதாநாயகனாக விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கிறார். விஜயகாந்த் முன்னிலையில், பிரேமலதா
சமுத்திரகனி இயக்கும் மலையாளப் படத்திலிருந்து விலகியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், “ஆணாதிக்க சிந்தனை படைத்த, இங்கிதம் இல்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார். சமுத்திரக்கனி
வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியாகும் நாளிலோ, அல்லது அதற்கு அடுத்த நாளிலோ தான் அப்படத்தை செய்தியாளர்களுக்கு போட்டுக் காட்டுவார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்காக, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின்
எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘ராணி’. சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘ராணி’. சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.