“வதந்தி பரப்புவோர்’ என்ற அடிப்படையில் அதிமுகவினர் அளிக்கும் பொய் புகார்களை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று தி.மு.க.வினரை அழைத்து விசாரிப்பது, துன்புறுத்துவது, அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்குவோம் என்று
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை
“மூலிகை பெட்ரோல்”தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி வசூல் செய்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு
தமிழகத்தின் எந்த பிரச்சனையாக இருந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவது, அவர்களுடன் கலந்தாலோசிப்பது போன்ற ஜனநாயகப் பண்புகள் எதையும் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாதவர் தமிழக
பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சியும், சென்னையில் வசிக்கும் திலீபன் மகேந்திரனும் சுவாதி படுகொலை, ராம்குமார் மர்மச்சாவு ஆகிய விவகாரங்களில் போலீஸ் தரப்புக்கு எதிரான தகவல்களை தங்கள் முகநூல் பக்கங்களில்
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். ‘Beware Of castes- Mirchpur’ என பெயரிடப்பட்டிருக்கும்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக முதலில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்
24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர்
இந்துத்துவ வெறியரும், இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜூன் சம்பத், துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொலைக்கருவிகளை வைத்து வழிபட்டு இன்று ஆயுத பூஜை கொண்டாடினார். இது
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து