தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த (நவம்பர்) மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ஆம் தேதி
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்துக்கு தினசரி 2,000 கன அடி காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர் ந்த 2 பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக்
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 25 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய நடிகர் ரஜினிகாந்த்,
ஆசியாவிலேயே மிகச் சிறந்த தனியார் மருத்துவமனை என சொல்லப்படுவது சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை. சில ஆண்டுகளுக்குமுன் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்தபோது, இந்த மருத்துவமனையில்