கருப்பு பண முதலைகளை பாதுகாக்கும் காவல் நாய் தான் அரசாங்கம்!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

“ரூ.500, ரூ.1000 செல்லாது” அறிவிப்புக்கு பின் ரஜினி – கமல் சந்திப்பு: ஒன்றரை மணி நேரம் ஆலோசனை!

நீண்ட நாட்கள் நேரில் சந்திக்காமல், தொலைபேசி மூலம் மட்டுமே பேசி வந்த நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என நரேந்திர மோடி அறிவித்தபின், நேரில்

அதானியின் கருப்பு பணத்தில் பிரதமர் ஆனவர் தான் நரேந்திர மோடி!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

வங்கியில் பணம் மாற்ற வருபவர் விரலில் ‘அடையாள மை’: இன்று முதல் அமல்!

ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பெரும் சிரமத்துக்கு ஆளாகி வரும்

கருப்பு பண விவகாரம்: “ரூ.150 டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்று சம்பாதித்தவர் ரஜினி!” – அமீர்

சென்னை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க.

ரூ.500, ரூ.1000 விவகாரம்: “நல்ல முடிவு தான்; சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்!” – விஜய்

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தது குறித்து, 7 நாட்களுக்குப்பின் நடிகர் விஜய் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

சாமானிய மக்களை துன்புறுத்தும் மோடியின் நடவடிக்கைக்கு இந்திய பெருமுதலாளிகள் வரவேற்பு!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நரேந்திர மோடி அரசு திரும்ப பெற்றதை, கருப்புப் பணம் எனும் நச்சுக்கொசுவை உற்பத்தி செய்யும் சாக்கடைகளான இந்திய பெருமுதலாளிகள் அங்கம்

“செல்வாக்கு சரிந்துவிட்டதை நினைத்து அழ ஆரம்பித்திருக்கிறார் மோடி!”

“ரூ.500, ரூ.1000 செல்லாது” என திடீரென அறிவித்த ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ நரேந்திர மோடியின் நடவடிக்கையால், கருப்பு பண முதலைகள் எல்லாம் “வாவ்…! ஹேட்ஸ்

பாகுபலி தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரி சோதனை: கருப்பு பண மீட்பு நடவடிக்கையா?

பாகுபலி திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனை தெலுங்கு பட உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி!

“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை

“மோடியின் பொருளாதார அறிவை ஒரு தபால் தலையின் பின்புறத்தில் எழுதிவிட முடியும்!”

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி