நரேந்திர மோடி எனும் கூமுட்டை!

GNANABHARATHI CHINNASAMY: மோடியின் தொலைக்காட்சி பேச்சு ஒரு விஷயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. இனி அவரிடம் உருப்படியான யோசனை எதுவுமில்லை என்பது தான் அது. தகுதியில்லாத

உலகை அரசாங்கத்தின் “கண்களால்” பார்ப்பவர்கள்!

டிமானிடைசேஷன் அல்லது ரீமானிடைசேஷன் குறித்து வாசித்த கட்டுரைகளில் மிக முக்கியமான ஒன்றென இதை கருதுகிறேன். இதை தமிழில் மொழிபெயர்த்தால் விரிவான பயன்பாட்டுக்கு உதவும். அதன் அடிப்படைகளிலேயே மிக

“ஆருயிர் நண்பன் மோடிக்கு கறுப்புப்பணம் எழுதும் கடிதம்…!”

ஆருயிர் நண்பன் மோடிக்கு கறுப்புப்பணம் எழுதுவது வணக்கம். ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பா, நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இன்று நாடு முழுவதும் உன்னையும் என்னையும் பற்றித்தான் பரபரப்பாக

கருப்பு பண ஊழல்: பாஜகவின் கே.டி.ராகவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய எஸ்.வி.சேகர்!

“திரு. கே டி ராகவனுடைய சகோதரன் இயக்குநராக இருந்து குஜராத் அரசிடமிருந்து ஆர்டர் வாங்கி சொன்ன வாக்கை காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக மூடப்பட்டதற்கு

“இது திட்டமிட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை”: மோடி மீது மன்மோகன் சிங் நேருக்கு நேர் குற்றச்சாட்டு!

“ரூ.500, 1000 செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை” என்று  நரேந்திர மோடியின் எதிரிலேயே முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான

பாஜக அமைச்சருக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளியா?

இந்தியாவெங்கும் அன்றாட தேவைகளுக்காக மக்கள் பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் பரிதவிக்கிறார்கள். சிலர் தற்கொலையே செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையல்ல, தேசத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்று

குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சி குடிக்கும் அவலம்!

வரி வரி என்று வெறிபிடித்து வழிப்பறி செய்து, குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சிக் குடிக்கும் அவலம்… 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். 4 லட்சத்துக்கு வரி

கருப்பு பணத்தை ஒழிக்க மோடி வருகிறார்; கடுகு டப்பாவை மறைத்து வை!

அரசு சொல்லும் அனைத்து செல்லும் அடையாளங்களுடனும் கையில் இருக்கிறது நோட்டு… கொண்டு போனால் காந்தியின் நோக்குநிலை’ மட்டுமல்ல கடைக்காரரின் நோக்குநிலையும் மாறுபடுகிறது. ‘வேற்று கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம்’

37% கமிஷனுக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித்தரும் அமித் ஷா கூட்டாளிகள்!

யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை

“கேள்வி கேளுங்கள்! இல்லையேல், 2002ல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்!”

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

“ரஜினியின் நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டது தான்!”

சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்