நோஞ்சான் தேசம்: போரில் தோற்றது மோடியின் இந்தியா!

எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும்போது, “பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர்

“இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம்!” –ஆளூர் ஷா நவாஸ்

இந்துத்துவ பாசிஸவெறி காவிக்கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்: நீதிமன்றத்தில் சுவையான விவாதம்!

பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்… நீதிபதி (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்? காவலர்: இவர் பிள்ளையாரைப்

அன்புமணிக்கு எதிராக டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்!

கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாசுக்கு

“தலித் குழந்தைகள் மீதான பொய் வழக்கை ரத்து செய்க!” – எவிடன்ஸ் கதிர்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவரும் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீது எழுமலை காவல் நிலைய

மதுரை: 5ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்கள் மீது பாலியல் வழக்கு!

“போன வெள்ளிக்கிழமை (5-8-2016) நாங்க எங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு காலையில் 8 மணிக்குப் போனோம். சீக்கிரமே போனதால் புத்தகப் பைகளை வகுப்பில் வச்சுச்சுட்டு, விளையாட

பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றுகிறார் ஜக்கி வாசுதேவ்: கலெக்டரிடம் புகார்!

கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்துவிட்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திங்களன்று

விளையாட்டு வீரரை தாக்கியதாக புகார்: சூர்யா கைது செய்யப்படுவாரா?

நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக பிரேம்குமார் என்ற கால்பந்து விளையாட்டு வீரர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை போலீஸ் பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த புகாரின்

நடிகர் கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என பெயர் சூட்டியிருக்கிறார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச்

சாதிவெறியன்களின் பதிவுகளை தேடித்தேடி பதிலடி கொடுங்கள்!

சாதிவெறிக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றுபட்டு போராட்டத்தினை துவக்குவோம். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு எதிராக திரள்வோம். ஒன்றுபட்டு நின்று இச்சீரழிவு ஆற்றல்களை