“முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவத்தான் செய்யும்! ஏனென்றால்…”

முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது, பரபரப்பு ஏற்படுத்துவது போன்றவையெல்லாம் தவறுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகள், அவர் உடல்நலம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக

கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்!

கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கோவை காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில்

“இந்தியனே… காஷ்மீரின் குரலை கேள்…!”

பெல்லட் குண்டுகளால் சல்லடைபோலத் துளைக்கப்பட்ட காஷ்மீர் இளைஞர்களின் முகங்கள், மோடி அரசின் கோரமான பாசிச முகத்தை உலகுக்கு அம்பலமாக்கியிருக்கின்றன. மாதக் கணக்கில் தொடரும் ஊரடங்கு உத்தரவையும் மீறி

“பெண்கள் ‘நோ’ என்றால் ‘நோ’ தான், யுவர் ஆனர்!”

‘பிங்க்’ பாலிவுட் படத்தில் ஒரு காட்சி. “நீ வெர்ஜினா?” என்று அமிதாப் நீதிமன்றத்தில் டாப்ஸியை பார்த்து கேட்க, நீதிபதி அதிர்ந்து, “இந்தக் கேள்வி தேவையா?” என்கிறார். “தேவை

“அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் அல்ல!”

அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை. முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதானா அவர்கள்?

இந்து முன்னணி நிர்வாகி கொலை விவாதம்: “தந்தி டிவியா? தனியார் நீதிமன்றமா?”

இன்று தந்தி டிவியில் விவாத நிகழ்ச்சியின் தலைப்பு – ”இந்து முன்னணி நிர்வாகி கொலை: முன்விரோதமா? மதவாதமா?” கொலை நடந்திருக்கிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து ஆறு

கோவையில் இந்துத்துவா கலவரம்: “என்னங்க சார் உங்க சட்டம்…?”

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை கண்டிக்கத்தக்கது. இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று சொல்லப்படுகிறது. எதுவாயினும், உரிய முறையில் விசாரணை நடைபெற்று கொலையாளிகள்

“இப்ப சொல்லுங்க, சட்டம் அனைவருக்கும் சமம் என்று…!?!” – ஆளூர் ஷாநவாஸ்

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தவிர, குற்றம்

“திரைக்கதை”யை நேர்த்தியாக எழுத காவல்துறைக்கு சில யோசனைகள்!

ஆரூர்தாஸ் தெரியுமா? பழைய வசனகர்த்தா. பிரபலமானவர். திரைக்கதாசிரியர்தான். ஆனால் நம்மூரில்தான் திரைக்கதை என்ற டைட்டிலுக்கு கீழ் இயக்குநர் பெயர் வரவில்லையெனில் அந்த இயக்குநர் கற்பிழந்தவர் என கருதிவிடும்

ராம்குமார் மர்மச்சாவு: ‘இருமுகன்’ விக்ரம் டெக்னிக்கை போலீஸ் பயன்படுத்தியதா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியை கடித்து அவர் தற்கொலை

“மின்கம்பியை கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா?”: கூகுள் பதில்! 

VIJAYASANKAR RAMACHANDRAN: மின்கம்பியைக் கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா என்று googleஇல் தேடிப் பார்த்தேன். நான் பார்த்தவரை மூன்று சம்பவங்கள் தான் இருக்கின்றன. இதில் இறப்பு எண்ணிக்கை மூன்று.