பெண் என்பதாலேயே இரங்குவதும், ஆண் என்பதாலேயே அவனை கொடுமைக்காரனாக பார்ப்பதும்…

பெண்ணியம் பேசும் நாம், பாதிக்கப்படும் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது ஆணியத்தையா? பெண்ணியத்தையா? என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். பாதிப்புக்கு வழங்கப்படும் தீர்வு, சம்பந்தப்பட்ட பெண் சமூகத்தில் ஏற்றம் பெற உதவ

“இஸ்லாமிய வெறுப்பில் இந்துக்களையே கொன்றொழிக்க முயலும் இந்துத்துவ அரசியல்!” – தமிழச்சி

பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக? ——————– கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை

“கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கல…?”

சுவாதியை கொன்றது யாருன்னு தெரியல… ரெயில்ல இருந்து பணம் எப்படி திருடு போச்சுன்னு தெரியல.. ராம்குமார் எப்படி இறந்தான்னு தெரியல… வேந்தர் மூவிஸ் மதன் எங்கிருக்காருன்னு தெரியல…

“இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம்!” –ஆளூர் ஷா நவாஸ்

இந்துத்துவ பாசிஸவெறி காவிக்கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காதல் மணம் புரிந்த கொங்கு வேளாள பெண்களை வதைக்க சித்ரவதைக்கூடம் நடத்தும் சாதிவெறியர்கள்!

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர். இருவருக்கும் இடையே மலர்ந்த காதல்,

“இது தான் நான்! இது என் வாழ்க்கை!” – திலீபன் மகேந்திரன்

சுய பரிசோதனை. “திலீபன் மகேந்திரனா? அவன் கொடிய எரிச்ச தேச துரோகிதானே…?” ”திலீபன் மகேந்திரன் தேசிய கொடியை எரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.” இந்த மாதிரிதான் என்னை பத்திய

“ராம்குமாரின் ஊரிலிருந்து விடை பெறுகிறேன்!” – திலீபன் மகேந்திரன்

ராம்குமாருக்கு இன்றுடன் காரியம் முடிந்தது… தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்த ராம்குமார் குடும்பத்துக்கு உதவி கேட்டிருந்தேன். நேற்று வரை 46 ஆயிரம் ரூபாய் தோழர்கள் இணைந்து

“தமிழக வரலாறு: உள்ளாட்சி தேர்தலே நடக்காது; அல்லது தேர்தல் முறையாக நடக்காது!”

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட, அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மண்ணள்ளி போட்டுருக்காரு மோடி!”

கிட்டத்தட்ட இரண்டு கோடி தமிழர்கள் நேரடியா பலனடையும் வாய்ப்பு… கிட்டத்தட்ட 24 வருட தமிழர்களின் சோத்துக்கான போராட்டம்… 4 நாட்களுக்குள் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்பு… மண்ணள்ளி

“அந்த எளிய தந்தைக்கு உறுதுணையாக நிற்கும் திருமாவளவன் எனும் சகோதரர்!”

திருமாவளவன் எனும் சகோதரர்… இன்று இந்து நாளிதழில் வந்த படம் என்னை மிகவும் பாதித்தது. ராம்குமாரின் தந்தையை கூட்டிக்கொண்டு திருமா பிணவறை சென்று உடலை பார்வையிடுகிறார், நீதிபதியிடம்

சாதி பார்த்து நடிகர்களை கொண்டாடும் இழிமனங்கள்!

‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர்,